ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ மதிப்புள்ள குட்கா  பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பெயரில் போதை தடுப்பு பிரிவு போலீசார்…

View More ஸ்ரீவில்லிபுத்துாரில் 150 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது!

பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

பள்ளி, கல்லூரி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் கேள்வி நேரத்துடன் இன்று தொடங்கியது.…

View More பள்ளி அருகே போதைப் பொருட்கள் விற்றால் கடும் தண்டனை: முதலமைச்சர்

நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

நாமக்கல் அருகே தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாண்டமங்கலத்தில் கடை மற்றும் வீடுகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து…

View More நாமக்கல்லில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் தடையை மீறி குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக 135 வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினர் 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில்,…

View More 11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில அளவிலான புகையிலை தடுப்பு நடவடிக்கைக்கான கலந்தாய்வு கூட்டம், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில்…

View More குட்கா விற்பனைக்கு துணைபோகும் அதிகாரிகள் தப்ப முடியாது: மா.சுப்பிரமணியன்

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!

திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் எள்ளுவிலை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில்…

View More திருச்செந்தூர் அருகே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்!