ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்!
தேவிப்பட்டினம் கடல்பகுதியில் ரூ 7.50 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை கடலோர காவல் படை மற்றும் வன துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் கடலோர...