300 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீ!

300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீயை 9 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் கட்டுப்படுத்தினர். தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை சோத்துப்பாறை அணை சாலையில் நந்தவனம் என்னும்…

View More 300 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தில் பற்றி எரிந்த தீ!

திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!

பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காலி கேஸ் டேங்கர் லாரி, திருப்பூர் பழங்கரை நெடுஞ்சாலையில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…

View More திருப்பூர் அருகே காலி டேங்கர் லாரியில் திடீர் தீ விபத்து!

வாசனை பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து!

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள துர்கா செல்வம் என்ற வாசனை பொருட்கள் கடையில் மின் கசிவு காரணமாக மூன்று மாடி கட்டிடம் முழுவதும் தீ பற்றி எரிந்தது. நாகர்கோவில் மாநகராட்சி செல்லும்…

View More வாசனை பொருட்கள் கடையில் பயங்கர தீ விபத்து!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவர் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி…

View More சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதற்காக சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தமிழக அரசு சார்பில் டாக்டர் தர்மாம்பாள்…

View More காட்டுத்தீயை தடுக்க சேட்டிலைட் மூலம் கண்காணிக்கும் திட்டம்: அமைச்சர் மெய்யநாதன்

முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகே முல்லைவனம் தாவரவியல் பூங்காவிற்கு தீ வைத்த மர்ம நபர்களால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் உட்பட்ட கொத்து முட்டிபாளையத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் முல்லைவனம்…

View More முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!

சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்

ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், இம்மலையைச் சுற்றிலும் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த…

View More சஞ்சீவி மலையில் பரவி வரும் தீ: பொது மக்கள் அச்சம்

மின் கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த லாரி!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின் கம்பி உரசியதில் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப் பற்றி எரிந்து யில் கருகி எரிந்தது. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள சின்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (31).…

View More மின் கம்பி உரசியதில் தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த லாரி!

மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீடு

திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் கிராமத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் பாபு. அவரது மனைவி அலமேலு இருவரும்…

View More மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த வீடு

நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது காரில் ஒசூர் சென்று விட்டு, தருமபுரி…

View More நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!