கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. கோயமுத்தூர் சாய்பாபா காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அவர் தனது காரில் ஒசூர் சென்று விட்டு, தருமபுரி…
View More நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!