ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து

ஒசூரில் பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்புத்துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும்…

View More ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து

தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்

திருப்பூர் அருகே மூங்கில் கூடை விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல  லட்சம் மதிப்புள்ள, ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் எரிந்து நாசமடைந்தன. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர்…

View More தீயில் கருகி ஆயிரக்கணக்கான மூங்கில் கூடைகள் நாசம்

விஜய், அஜித் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் நேரிட்ட தீ விபத்தால் பரபரப்பு!

ஈவிபி சினிமாஸ் திரையரங்கில் வாரிசு பட கொண்டாட்டத்தின் போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஹுலியம் கேஸ் பலூனில் பட்டாசு வெடித்த போது, அதில் நெருப்புப்பட்டு பலூன் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தமிழ் சினிமாவின் உச்ச…

View More விஜய், அஜித் படம் திரையிடப்பட்ட திரையரங்கில் நேரிட்ட தீ விபத்தால் பரபரப்பு!

கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

செங்கல்பட்டு அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் கேஸ் குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவி சாந்தி பெயரில் A.S.N.S பாரத்…

View More கேஸ் குடோன் தீ விபத்து: பலி எண்ணிக்கை 10-ஆக அதிகரிப்பு

பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ

பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் என்னமோ ஏதோ, தடையறத் தாக்க, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட பல படங்களில் நடித்தவர் ரகுல்…

View More பிரபல நடிகை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென நேற்று பயங்கர…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

தைவான் தீ விபத்து: 46 பேர் உடல் கருகி பலி

தைவான் நாட்டில் நேற்று நடந்த தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. தைவான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காவோசியங் நகரில், வணிக வளாகத்துடன் கூடிய 13 மாடி கட்டிடம் உள்ளது. இந்த…

View More தைவான் தீ விபத்து: 46 பேர் உடல் கருகி பலி

மின்கம்பிகள் உரசி தீ விபத்து: தென்னந்தோப்பு எரிந்து சேதம்

பாம்பன் அருகே பலத்த சூறைக்காற்று காரணமாக மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னந்தோப்பு எரிந்து சேதமடைந்தது. ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் குந்துகால் மீன்பிடித்துறைமுகம் செல்லும் வழியில் பாம்பனை சேர்ந்த கோவிந்தன் என்பவருக்கு…

View More மின்கம்பிகள் உரசி தீ விபத்து: தென்னந்தோப்பு எரிந்து சேதம்

களக்காடு தீ விபத்தால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை: புலிகள் காப்பக துணை இயக்குநர்

களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார்.   நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள்…

View More களக்காடு தீ விபத்தால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை: புலிகள் காப்பக துணை இயக்குநர்