முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!

பல்லடம் அருகே முல்லைவனம் தாவரவியல் பூங்காவிற்கு தீ வைத்த மர்ம நபர்களால் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தீயில் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் உட்பட்ட கொத்து முட்டிபாளையத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் முல்லைவனம்…

View More முல்லைவனம் தாவரவியல் பூங்காவில் திடீர் தீ விபத்து: 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசம்!

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!

சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கமாட்சி நகரில் ரமேஷ், சத்யா…

View More வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!