“சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” என ’வேட்டைக்காரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேசியுள்ளார். கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள “வேட்டைக்காரி”…
View More “சினிமாவின் வடிவம் மாறுகிறது அழிந்து விடவில்லை ; மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும்” – ’வேட்டைக்காரி’ இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு!Poet Vairamuthu
பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு
பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள்…
View More பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவுபோதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – வாலிபர் சங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!
போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துக்கு கவிஞரும், பாடலாசியருமான வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து…
View More போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் – வாலிபர் சங்கத்திற்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு!“காற்றுக்கு யார் சாயம் அடிப்பது” – கவிஞர் வைரமுத்து பதில்
திருக்குறளில் ஆன்மிகம் உள்ளது என ஆளுநர் தெரிவித்திருக்கும் கருத்துக்கு, வள்ளுவம் வாழ்வியல் நூல் என பாடலாசிரியர் வைரமுத்து பதிலளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து…
View More “காற்றுக்கு யார் சாயம் அடிப்பது” – கவிஞர் வைரமுத்து பதில்50 ஆண்டுகள் தமிழ் தொண்டு-கவிஞர் வைரமுத்துவுக்கு விழா எடுத்த நியூஸ் 7 தமிழ்!
கவிப்பேரரசு வைரமுத்து 50 ஆண்டுகள் தமிழுக்கு ஆற்றிவரும் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் கவிதைப் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இலக்கிய பொன் விழாவைக்…
View More 50 ஆண்டுகள் தமிழ் தொண்டு-கவிஞர் வைரமுத்துவுக்கு விழா எடுத்த நியூஸ் 7 தமிழ்!இந்திய மாநிலங்களுக்கு சுயாட்சி – முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவை சுட்டிக்காட்டிய வைரமுத்து
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கண்ட பெருங்கனவுகளில் ஒன்றான சுயாட்சி பெற்று தருவதே அவருக்கு இந்திய அரசியல் செய்யக்கூடிய மிகப்பெரிய காணிக்கை என வைரமுத்து தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு…
View More இந்திய மாநிலங்களுக்கு சுயாட்சி – முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவை சுட்டிக்காட்டிய வைரமுத்துகனல் கக்கிய கவிஞர் வைரமுத்து ; கருத்து யுத்தமான களம் !
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற பிரபாகத் தமிழனின் போராண்மை எங்கே… ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே… ஓ சர்வதேச சமூகமே…
View More கனல் கக்கிய கவிஞர் வைரமுத்து ; கருத்து யுத்தமான களம் !ஊசியில் ஒட்டகம் நுழையாது: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து
ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவு சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஊசியில் நூலன்று; ஒட்டகம் நுழையாது என்ற கவிஞர் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு வைரலாகி உள்ளது. மத்திய அரசுத் துறை மற்றும் நிறுவனங்களில் இந்தி மற்றும்…
View More ஊசியில் ஒட்டகம் நுழையாது: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவுக்கு வைரமுத்து கருத்து‘இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – வைரமுத்து
இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியா என்றால், இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும் என்று கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தெரிவித்துள்ளார். கேஜிஎஃப்-2 திரைப்படத்தின் வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய கன்னட…
View More ‘இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழியாகவே இருக்கட்டும்’ – வைரமுத்துஇந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி: கவிஞர் வைரமுத்து இரங்கல்
இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி என கவிஞர் வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லதாமங்கேஷ்கர் மறைவுக்கு பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து…
View More இந்திய இசைக் குயிலுக்கு தமிழ் அஞ்சலி: கவிஞர் வைரமுத்து இரங்கல்