பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள்…
View More பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு‘வணங்கான்’
“தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன்” – இயக்குநர் பாலாவுக்கு வைரமுத்து ட்வீட்
‘வணங்கான்’ படத்திற்கு பாடல் வரிகள் அமைக்கும் பணியை ஏற்றுக் கொண்டுள்ள கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பாலா குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான பாலா, வர்மா படத்திற்கு…
View More “தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன்” – இயக்குநர் பாலாவுக்கு வைரமுத்து ட்வீட்