புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப…

View More புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தாயின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்த குழந்தைகளுக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்

தாயின் பெயரை இனிஷியலாக பயன்படுத்த குழந்தைகளுக்கு உரிமை உள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர், தனது மைனர் மகளின் ஆவணங்களில், தனது பெயரை இன்ஷியலாக பயன்படுத்த உத்தரவிடக் கோரி டெல்லி…

View More தாயின் பெயரை இன்ஷியலாக பயன்படுத்த குழந்தைகளுக்கு உரிமை உண்டு: நீதிமன்றம்

கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லில் பொதுமக்கள் கொரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக இருப்பது குறித்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி மத்திய , மாநில அரசுகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின்…

View More கொரோனா விதிகளை கடைபிடிக்காத மக்கள்: டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்