பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு
பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள்...