பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு

பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சும் மனைவியின் உணர்வுகளை வரிகளாய் தொடுத்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள்…

View More பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவன் ? மனைவியின் உணர்வினை வரிகளாய் தொடுத்த கவிப்பேரரசு – வைரல் பதிவு

39 ஆண்டுகளுக்கு பின் கவிஞர் வைரமுத்து – சித்ரா – தங்கர்பச்சான் “காம்போ”

கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து – சித்ரா -தங்கர்பச்சான் காம்போ இணைந்துள்ளது.  தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு,…

View More 39 ஆண்டுகளுக்கு பின் கவிஞர் வைரமுத்து – சித்ரா – தங்கர்பச்சான் “காம்போ”

’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தனிவாழ்வு, கலைவாழ்வு, பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர் என்று அவருக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது…

View More ’பட்டுத் தெளிந்த பட்டறிவாளர்…’ கமல்ஹாசனுக்கு வைரமுத்து வாழ்த்து

’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வேண்டி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள…

View More ’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில்…

View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய விருது!

மலையாள இலக்கியத்தில் தேசிய விருதாக கருதப்படும் ஓ.என்.வி. இலக்கிய விருது கவிஞர் வைரமுத்துவிற்கு கிடைத்துள்ளது மலையாள இலக்கிய உலகில் தேசிய விருதாக கருதப்படும் ஓ. என். வி. இலக்கிய விருது கருதப்படுகிறது. இந்திய எழுத்தாளர்களின்…

View More கவிஞர் வைரமுத்துவுக்கு மலையாள இலக்கிய விருது!