34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்பதன் சுருக்கமே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தந்தை பெரியாரின் பேரனும்,…

View More 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டப்பேரவை செல்லும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கனிராவுத்தர்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 21…

View More ’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்…

View More திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

அதிமுகவில்  இரு அணிகளாக பிரிந்து இருக்கக்கூடிய இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிளை இணைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட…

View More அதிமுக இரு அணிகளை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியதாவது:  மத்திய அரசின் பட்ஜெட்,…

View More ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் என…

View More ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக கூட்டணியிலிருந்து இபிஎஸ் அணி விலகுகிறதா?

’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது  சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…

View More ’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?