22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது: மத்திய அரசு
நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா 2வது அலை தொடங்கியது. ஆக்சிஜன்...