நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம்…
View More 3 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு!கொரோனா இரண்டாவது அலை
2-வது அலை கொரோனாவில் மூச்சு திணறல் அதிகரிப்பு: ஐசிஎம்ஆர்
நாட்டில் தற்போது வேகமாக பரவி வரும் 2-வது அலை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சு திணறல் அதிகளவு உள்ளது என ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். கொரோனாவின் 2-வது அலையின் காரணமாகப் பல மாநிலங்களில்…
View More 2-வது அலை கொரோனாவில் மூச்சு திணறல் அதிகரிப்பு: ஐசிஎம்ஆர்