கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்தனர்.  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து தீவிர சிகிச்சை…

View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – வெளியான மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்!

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு…

View More கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை கொள்ளை

கள்ளக்குறிச்சியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அரசு டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்…

View More வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் தங்க நகை கொள்ளை