கள்ளக்குறிச்சியில் மறைந்த செல்லப்பிராணி உடலை உரிய முறையில் அடக்கம் செய்த இளைஞர்களின் செயல் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கோட்டைமேடு பகுதியில் லட்டு என்ற நாய் தெருமக்கள் அனைவராலும் பாசமாகவும்,…
View More செல்லப்பிராணிக்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!