கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி கடந்த ஆண்டு…

View More கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை

இறந்து போன மாணவரின் உடலை வைத்து அரசியல் செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என நீதிபதி கூறினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற…

View More மாணவர்களின் சடலத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் -நீதிபதி அறிவுரை