செங்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரை ஊராட்சி பகுதியிலுள்ள 12-வது…
View More செங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோத்த அவலம்! – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!செங்கோட்டை
தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் பகல் நேரங்களில்…
View More தென்காசி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை!செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்
செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூர் வரை, வாரம் மூன்று முறை இயக்கப்படும் சிலம்பு சிறப்பு ரயில் இயக்கப்படும் நாட்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
View More செங்கோட்டை-சென்னை சிலம்பு ரயில் இயக்கப்படும் நாட்கள் மாற்றம்நியூஸ் 7 தமிழ் எதிரொலி: யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக செங்கோட்டை அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேக்கரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகப்படியான விவசாயிகள்…
View More நியூஸ் 7 தமிழ் எதிரொலி: யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை