செங்கோட்டையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோத்த அவலம்! – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
செங்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் வாழும் பகுதியில் புழுக்கள் நிறைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியரை ஊராட்சி பகுதியிலுள்ள 12-வது...