ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!

ஆத்தூர் அடுத்த கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக…

View More ஆத்தூர் அருகே கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி!

சீனாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

சீனாவில் பெய்து வரும் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்…

View More சீனாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு