உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளை பேசி அமர்ந்ததாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10…

View More உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

ஆளுநருக்கு “மீடியாமேனியா” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘மீடியா மேனியா’ நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.  தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தனது அலுவலக எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.…

View More ஆளுநருக்கு “மீடியாமேனியா” – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது அரசுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி கூறினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்ன பாப்பாவில் உள்ள ஏழு அடி உயரமுள்ள திருவள்ளுவர்…

View More ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது அரசுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

திமுகவில் உழைப்புக்கு தான் இடம், உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயார் -அமைச்சர் ரகுபதி 

உழைப்புக்கு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடமே தவிர வாரிசுக்கு இடம் இல்லை. எனவே  உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர்…

View More திமுகவில் உழைப்புக்கு தான் இடம், உழைப்பவரை ஏற்றுக் கொள்ள தயார் -அமைச்சர் ரகுபதி 

இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் அருணா ஜெகதீசன் அறிக்கை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவெடுக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

View More இபிஎஸ் மீது வழக்கு பதிவு செய்வது குறித்து உள்துறைதான் முடிவு செய்யும் -அமைச்சர் ரகுபதி