நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலைய நடைபாதை அருகே நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் அமைக்கக்கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன் பொதுநல மனு…

View More நிரந்தர பயணச்சீட்டு கவுன்ட்டர் – ரயில்வேக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

பொய் வழக்குப்பதிவு செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட 4 காவலர்களுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்…

View More மனிதஉரிமை மீறல் புகார்: 4 காவலர்களுக்கு விதித்த அபராதத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

ஆவின் பணி நியமன விவகாரம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

விருதுநகர் ஆவினில் அரசாணையை மீறி முறைகேடாக பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர்,…

View More ஆவின் பணி நியமன விவகாரம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்? – உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல்…

View More சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்? – உயர்நீதிமன்றம் கேள்வி

நேரடி பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

நேரடி பணி நியமனங்களின் போது, ஊழல் நடவடிக்கைகள் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், தகுதி இருந்தும் தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை எனவும்,…

View More நேரடி பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் – உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும், சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் வண்டிப் பாதையில் அடக்கம் செய்யப்பட்ட…

View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகரும்…

View More யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்

அதிமுகவுக்கு எதிரான தனது வழக்கை நிராகரித்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு…

View More அதிமுக விவகாரம்; உயர்நீதிமன்றத்தில் சசிகலா வாதம்

44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த…

View More 44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸுக்கு அனுமதி: உயர்நீதிமன்றம்

ஆட்டோ, ரிக்சாவில் பள்ளிக் குழந்தைகள் – உயர்நீதிமன்றம் கருத்து

பள்ளி குழந்தைகளை ஆட்டோ மற்றும் ரிக்ஷாவில் அழைத்து செல்லப்படுவதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.  பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த கோரி…

View More ஆட்டோ, ரிக்சாவில் பள்ளிக் குழந்தைகள் – உயர்நீதிமன்றம் கருத்து