சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.   பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா…

View More சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளுக் கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் டெங்கு பரவலை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம்…

View More டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்

10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை என்றும் ஆகஸ்ட் 2வது வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத…

View More 10.5% உள்ஒதுக்கீடு குறித்த தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை இல்லை: உயர் நீதிமன்றம்

காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி

ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரி அவருடைய தாய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி மீது…

View More காக்கா தோப்பு பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி

போலீசாருடன் வாக்குவாதம்: பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேத்துபட்டில் போலீசாருடன் வழக்கறிஞர் தனுஜா ராஜன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக…

View More போலீசாருடன் வாக்குவாதம்: பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் மறுப்பு!

மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

தமிழ்நாடு அரசு மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத் தக்கது என்றும் இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தனித்தன்மை…

View More மதுரையில் ரூ.70 கோடியில் நூலகம்: உயர் நீதிமன்றம் வரவேற்பு

சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அனைத்து சிறை பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாகக் கருதி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது, பரோல்…

View More சிறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் சமையலறை, கல்வி நிலையம், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்வதற்கான தடையை நீக்கவேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரி…

View More மாதவிடாய் குறித்த சமூக தடையைக் நீக்கவேண்டும்: குஜராத் உயர் நீதிமன்றம்!