’அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளது’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட  ராஜகோபல் தோட்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: அதிமுக…

View More ’அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளது’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கனிராவுத்தர்குளம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 21…

View More ’தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக…

View More ஈரோடு இடைத்தேர்தல் – வாக்காளர் பட்டியலில் குளறுபடி என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

’கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டி’ – தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதாக ’தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் பத்மராஜன் முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.…

View More ’கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டி’ – தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்துக்கு பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திமுக…

View More ஈரோடு இடைத்தேர்தல்: வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

திமுக வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்…

View More திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் – டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியதாவது:  மத்திய அரசின் பட்ஜெட்,…

View More ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவை உறுதியாக சந்திப்பேன் – ஓபிஎஸ் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.…

View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் போட்டி