ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…
View More ’வேட்பாளர் யார் என்பதை விரைவில் சொல்வோம்’ – ஜெயக்குமார் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் விஜயபாஸ்கர், ஒ.எஸ்.மணியன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் முன்னாள்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் – செங்கோட்டையன்நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் மாநகராட்சி அலுவலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…
View More நாளை தொடங்குகிறது ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மறைவையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தலானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில்…
View More ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து…
View More ‘இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – இபிஎஸ்’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தனது சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி…
View More ’ஈரோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்’ – ஓபிஎஸ்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – அதிமுக வேட்பாளர் தென்னரசு?’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளருக்கு…
View More ’ஆளுநர் தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல’ – சசிகலா பேட்டி’நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்’- சரத்குமார் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்து படியே காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.…
View More ’நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைத்தேர்தலில் போட்டியிட தயார்’- சரத்குமார் பேட்டிஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்பு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தமிழ்…
View More ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஆலோசனை