ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…

View More ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…

View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

அதிமுக வேட்பாளராகிறார் இபிஎஸ் ஆதரவாளர் தென்னரசு: சி வி சண்முகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி,…

View More அதிமுக வேட்பாளராகிறார் இபிஎஸ் ஆதரவாளர் தென்னரசு: சி வி சண்முகம்

அதிமுக-வில் உள்ள எட்டப்பர்களை வைத்து கட்சியை முடக்கிவிடலாம் கனவு பலிக்காது – சி.வி.சண்முகம்

அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து கட்சியை முடக்கிவிடலாம் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நல்லாளத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது…

View More அதிமுக-வில் உள்ள எட்டப்பர்களை வைத்து கட்சியை முடக்கிவிடலாம் கனவு பலிக்காது – சி.வி.சண்முகம்

‘மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை’ – சி.வி.சண்முகம் எம்.பி

ஓபிஎஸ்-ஐ வைத்து அதிமுகவை உடைக்கலாம், கலவரம் செய்யலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைக்க வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதற்கும்,…

View More ‘மத்திய அரசை எதிர்க்கும் அரசாக திமுக அரசு இல்லை’ – சி.வி.சண்முகம் எம்.பி

மக்களை பற்றி கவலைப்படாத இயக்கம் அதிமுக – அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, நாட்டை பற்றி கவலை இல்லை என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.   சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொன்னக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள்…

View More மக்களை பற்றி கவலைப்படாத இயக்கம் அதிமுக – அமைச்சர் பெரியகருப்பன்