ஈரோடு கிழக்கு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு – ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று 238 வாக்குச் சாவடிகளில் காலை 7...