கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள கலைவாணர் அரங்கில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் சென்னை கலைவாணர்...