திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…

View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

காலமும் சரியில்லை, களமும் சரியில்லை கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டதாக கூறிய இலட்சிய திமுக கட்சி தலைவர் டி. ராஜேந்தர், இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை…

View More எந்த கட்சியினருக்கும் ஆதரவில்லை – டி. ராஜேந்தர்

கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!

கரூரை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வேட்பாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கருர் நகராட்சிக்கு உட்பட்ட திட்டசாலை, அம்மன் நகர், அறிவொளி நகர், விவிஜி நகர் உள்ளிட்ட…

View More கரூரை மாநகராட்சியாக மாற்றுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி!

வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…

View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் ராஜபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…

View More கலைக்கல்லூரிகள் அமைப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்குறுது!

திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

திமுகவுக்கு கொடுத்து பழக்கமில்லை; எடுத்துதான் பழக்கம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More திமுகவிற்கு கொடுத்து பழக்கமில்லை எடுத்துதான் பழக்கம் – முதல்வர் விமர்சனம்

முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். முதல், இரண்டு…

View More முதல்வரின் 3-ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தொடக்கம்

ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…

View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட…

View More திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா

அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு

அதிமுக அரசு மீது அவதூறு பரப்புரை வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். ஜாதி சண்டகள்,…

View More அதிமுக குறித்து அவதூறு பரப்பி வருவதாக ஸ்டாலின் மீது முதல்வர் குற்றச்சாட்டு