ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்ற பெற்றால் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவண்ணாமாலை மாவட்டம் போளூரில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர்…

View More ஆரணி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – முதல்வர் பழனிசாமி!