”வரும் தேர்தல்களில் NCP பெயரிலேயே போட்டி” – துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் அஜித் பவார் பேட்டி..!
வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரிலேயே போட்டியிட உள்ளதாக துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் அஜித் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள்...