அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி..!!

அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…

View More அஜித் பவாரின் அனுபவம் மகாராஷ்டிரா அரசை வலுப்படுத்தும் – முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேட்டி..!!

சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே மனு மீது நாளை விசாரணை

சிவசேனா கட்சி மற்றும் சின்ன விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது நாளை பிற்பகல் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்,…

View More சிவசேனா சின்னம் விவகாரம்: உத்தவ் தாக்கரே மனு மீது நாளை விசாரணை

50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது: ஏக்நாத் ஷிண்டே

தங்களுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக சிவ சேனாவின் அதிருப்தி பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். சிவ சேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே…

View More 50 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது: ஏக்நாத் ஷிண்டே