பாஜக ஆட்சி அமைத்தால் புதுச்சேரியை யாராலும் காப்பாற்ற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அங்காளை ஆதரித்து…
View More புதுச்சேரியை பாஜகவிடமிருந்து காப்பாற்றவேண்டும்: திருமாவளவன்Category: செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!
நாட்டில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “…
View More நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்
தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் சரியான தலைமை இருந்தால்தான் அவசியம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி மநீம வேட்பாளரை ஆதரித்து, கமல்ஹாசன்…
View More ஊழலற்ற ஆட்சி அமைய சரியான தலைமை வேண்டும்: கமல்ஹாசன்தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3 ஆயிரத்து 998 பேர் போட்டியிடுவதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தேர்தல் தொடர்பாக நிரூபர்களை நேற்று சந்திக்க அவர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 3…
View More தமிழக தேர்தலில் 3-ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போட்டி!திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: முதல்வர் விமர்சனம்
அதிமுக பாஜகவிற்கு அடிமையாக இல்லை என்றும் திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஹெச். ராஜாவை…
View More திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: முதல்வர் விமர்சனம்“நாங்கள் அனைவரும் உழைப்பால் வளர்ந்துள்ளோம்” முதல்வர் பழனிசாமி!
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் கே.ராஜூவை ஆதரித்து மதுரையில் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி “உழைப்பால் நான் அமைச்சர் உட்பட அதிமுக அனைவரும் வளர்ந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ல்…
View More “நாங்கள் அனைவரும் உழைப்பால் வளர்ந்துள்ளோம்” முதல்வர் பழனிசாமி!“எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”
தமக்கு நீண்ட அரசியல் அனுபவம் இருப்பதாகவும், தமது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடையவில்லை என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்…
View More “எனது சேவைகளும் போராட்டங்களும் மக்களை சென்றடயவில்லை”மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை இல்லையா என அதுகுறித்து பேசி வந்த ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பதில் கேள்வியெழுப்பி…
View More மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!
ஜம்மு காஷ்மீரில் உள்ள சபர்வான் மலைப்பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய டியூலிப் மலர் தோட்டத்தில் 15 லட்சம் டியூலிப் மலர்கள் பூத்துக் குலுங்கும் அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. சபர்வான் மலைப்பகுதியில் 64…
View More பூத்துக் குலுங்கும் 15 லட்சம் டியூலிப் மலர்கள்!“ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…
View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”