ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 36 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மூவாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு…

View More ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ரூ.24,500 கோடி மதிப்பில், புதிய தொழில் திட்டங்களுக்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று…

View More இந்தியாவில் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலம் தமிழகம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளான கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த மனோஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல…

View More பள்ளியிலேயே மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக்…

View More மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

கெயில் குழாய் பதிப்பு திட்டத்தை, விளைநிலங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலை ஓரம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில், கெயில் எரிவாயு குழாய் பதிப்பு…

View More விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7 லட்சத்து 96 ஆயிரத்து…

View More தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று?

நடிகர் ரஜினி பிறந்தநாள்: காமன் டிபி வெளியானது

நடிகர் ரஜினியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ( CDP) வெளியாகியுள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்கள் பிறந்தநாளை முன்னிட்டு CDP அதாவது காமன் டிபியை வெளியிடுவது தற்சமயம் ட்ரெண்டாகியுள்ள ஒரு கலாச்சாரம். அதை…

View More நடிகர் ரஜினி பிறந்தநாள்: காமன் டிபி வெளியானது

அதிமுகவிற்கு அடித்தது அதிஷ்டம்.. சிவகங்கை மாவட்ட சேர்மன் தேர்தல்!

சிவகங்கையில் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட மாவட்ட சேர்மன் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில்…

View More அதிமுகவிற்கு அடித்தது அதிஷ்டம்.. சிவகங்கை மாவட்ட சேர்மன் தேர்தல்!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எப்போது நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு நிலைய அமைப்பதற்காகும் காலத்தை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேற்கு சித்திரை வீதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையத்தை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு…

View More மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எப்போது நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும்:சத்யநாராயணா

ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும், என அவரது அண்ணன் சத்யநாராயணா கருத்து தெரிவித்துள்ளார். ரஜினியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினியின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும், திருவண்ணாமலையில் உள்ள அருணகிரி நாதர்…

View More ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும்:சத்யநாராயணா