பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள 254 பேரின் நியமனங்களும் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம்…
View More 254 உதவி பேராசிரியர்களின் நியமனங்கள் செல்லாது – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுCategory: சட்டம்
ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்
ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் திரும்பப்பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசர…
View More ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை – நீதிமன்றம் கருத்து
ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அண்மையில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், 40க்கும் மேற்பட்ட முதலாம்…
View More ஒழுக்கம் இல்லாத மாணவர்கள், தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை – நீதிமன்றம் கருத்துEWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலு
தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் என EWS 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நிராகரிப்பதாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More EWS 10% இடஒதுக்கீடு: தமிழக அரசுடன் பாமக இணைந்து செயல்படும் – வழக்கறிஞர் பாலுயூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்த நீதித் துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என கடந்த ஜூலை 22ஆம் தேதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அரசியல் விமர்சகரும்…
View More யூடியூபர் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராஜீவ் காந்தி வழக்கில் தொடர்புடைய நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…
View More ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரும் விடுதலை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்புசிறார் வழக்குகளில் புதிய விதிமுறைகள் வகுக்க உயர் நீதிமன்றம் முடிவு
சிறார் சம்பந்தப்பட்ட வழக்குகளை கையாள்வது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவர் ஒருவர் மஞ்சள் கயிற்றை கட்டுவது போன்ற…
View More சிறார் வழக்குகளில் புதிய விதிமுறைகள் வகுக்க உயர் நீதிமன்றம் முடிவுமுன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…
View More முன்னாள் அமைச்சர் மீதான முறைகேடு வழக்கு ஒத்திவைப்புஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது.…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்புபோக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு, கடந்த அக்டோபர் 19ம் தேதி அரசாணை…
View More போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு