வேலூரில் சூறை காற்றுடன் பெய்த கனமழை…!

வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கன மழை பெய்தது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர புயலான பிப்பர்ஜாய் மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்…

View More வேலூரில் சூறை காற்றுடன் பெய்த கனமழை…!

தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்று முன்தினம் 18 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், நேற்று 15 இடங்களில் சதம் அடித்தது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்த…

View More தமிழ்நாட்டின் 14 இடங்களில் சதமடித்த வெயில்!! – அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு

அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் கடந்த 6 மணி நேரத்தில்…

View More அரபிக் கடலில் உருவானது ’பைப்போர்ஜாய்’ புயல்!!

கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!

கோவையில்  இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில், ரத்தினபுரி பகுதியில் இடி தாக்கி தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. கோவையில் பிற்பகலில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை…

View More கோவையில் இடி மின்னலுடன் கனமழை – தீப்பற்றி எரிந்த தென்னைமரம்!

மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் வீசிய பலத்த காற்றினால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் அடுத்தடுத்து பக்கவாட்டில் கவிழ்ந்தன.  நல்வாய்ப்பாக அந்நேரம் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம்…

View More மழையுடன் கூடிய சூறாவளி – அடுத்தடுத்து கவிழ்ந்த 3 லாரிகள்!

வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

ஒரு நாளைக்கு நான்கு முறை குளிக்க வேண்டி உள்ளது, தயிர் சாதம் தான் சாப்பிட தோன்றுகிறது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது என…

View More வெயிலுக்கு ஒதுங்க கூட சென்னையில் மரங்கள் இல்லை – கோடைவெயிலின் தாக்கம் குறித்து சென்னைவாசிகள் கருத்து!!

திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

திருப்பூரில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.  திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியும்…

View More திருப்பூரில் சூறாவளியுடன் கனமழை – ரூ 14 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

பெரியகுளத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால்  பாதிக்கபட்ட பகுதிகளை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண்டப்புலி ஊராட்சி பகுதிகளான ஈ…

View More பெரியகுளத்தில் சூறாவளி காற்றால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

கத்திரி வெயிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுபல்லகச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமின்னல் காளிஅம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும்…

View More கத்திரி வெயிலில் தாக்கம் குறைக்க வேண்டி கள்ளக்குறிச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!

தமிழ்நாட்டின் 16 இடங்களில் இன்று கோடை வெயில் சதம் அடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வரக்கூடிய சூழலால் மக்களின்…

View More தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!