தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…
View More தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம்!Category: வானிலை
சென்னையில் திடீர் கனமழை ஏன்? – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்
சென்னையில் திடீர் கனமழை ஏன் என்பதற்கு வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வானிலை மைய தென்மண்டல ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.. தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…
View More சென்னையில் திடீர் கனமழை ஏன்? – வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம்தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்! வெப்பம் தகித்ததால் மக்கள் அவதி!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வந்த…
View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் சதம் அடித்த வெயில்! வெப்பம் தகித்ததால் மக்கள் அவதி!!வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!
டெல்லி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட…
View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை !
கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை ஒட்டி, பலத்த சூறை காற்றுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்ததன் காரணமாக – மரங்கள் வேரோடு சாய்ந்தது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு…
View More கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை !மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!
மும்பையில் பருவமழை தீவிரம் காரணமாக அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அல்லது…
View More மகாராஷ்டிராவில் தொடங்கிய பருவமழை – மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை!தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாள்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில்…
View More தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
பிபர்ஜாய் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. . தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த…
View More மிரட்டும் பிபர்ஜாய் புயல்: ரெட் அலர்ட் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய்…
View More சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அமித்ஷா!பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கையாக 8,000 பேர் வெளியேற்றம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!
பிபர்ஜாய் புயல் காரணமாக, குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் இருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக…
View More பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கையாக 8,000 பேர் வெளியேற்றம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா!