இந்தி,ஆங்கிலத்தில் உருவாகும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’!

நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்து மற்றும் தயாரித்து கடந்த ஆண்டு இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் திரைப்படமாக வெளியாகவுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு 20-ம்…

View More இந்தி,ஆங்கிலத்தில் உருவாகும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’!

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!

புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும்,…

View More புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!

பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் 46 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி…

View More பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர்கள் ஆலோசனை!

கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

நாடு முழுவதும் ஒரே நாளில்ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

View More கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 107 முகாம்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும், மக்கள்…

View More இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்: அமைச்சர்!

தமிழகத்தில் விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ கொரோனா சிகிச்சைப் பிரிவை…

View More விரைவில் 10 ஆயிரம் மருத்துவ பணியாளர்கள்: அமைச்சர்!

மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனை நிர்வாகம் மூலமாகவே ரெம்டெசிவர் மருந்தை வழங்கும் தமிழக அரசின் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான…

View More மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து!

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின்…

View More அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்!

பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக…

View More பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

தமிழக அரசின் மினி ஆம்புலன்ஸ் திட்டம்!

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக சிகிச்சை வழங்கிட சிறப்பு அவசர ஊர்தி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டு வருவது மக்களுக்கு அச்சத்தை…

View More தமிழக அரசின் மினி ஆம்புலன்ஸ் திட்டம்!