இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு, இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி…

View More இலங்கை அகதிகள் குடியுரிமை விஷயத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: மத்திய அரசு

இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை…

View More இலங்கை அகதிகளுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 107 முகாம்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும், மக்கள்…

View More இலங்கை அகதிகளுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு உத்தரவு!