‘புதுப்பேட்டை’, ‘காலா’ ,’அசுரன்’ போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் நிதிஷ் வீரா இன்று காலை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த கொரோனா தொற்றின் தாக்கம்…
View More “காலா”, “அசுரன்” திரைப்படங்களில் நடித்த, நித்திஷ் வீரா கொரோனாவுக்கு பலி!கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!
மளிகைக் கடைகள் செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால் தமிழகம்…
View More கடைகள் செயல்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: வணிகர் சங்கத்தினர்!2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும்…
View More 2வது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு!இ- பதிவு நாளை தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!
இ- பதிவு மற்றும் இ- பாஸ் முறைக்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்க உள்ளது. இதை இணையதளத்தில் எப்படி பதிவு செய்வது என்பதை பார்க்கலாம். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள்ளும்…
View More இ- பதிவு நாளை தொடக்கம்: எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரங்கள்!வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த சிங்கப்பெண் மரணம்!
இளம்பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஷிஜன் பொருத்தப்பட்ட நிலையில் பாடல் கேட்டுக்கொண்டு, பாடலுக்கு ஏற்றவாறு கைகளை அசைத்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாது, அவரது தைரியமும், தன்னம்பிக்கையும் அனைவரயும் வியப்படைய செய்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின்…
View More வீடியோ மூலம் வைரலான கொரோனா பாதித்த சிங்கப்பெண் மரணம்!அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!
தமிழகத்தில் கொரோனா பரவல் 2ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்திய போதிலும் பலர் வாகனங்களில்…
View More அபராதம்: முதல்வர் நடவடிக்கையால் வீட்டுக்கே சென்று திருப்பித் தந்த போலீசார்!தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!
தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப்…
View More தமிழ்நாடு மின்வாரியத் தலைவராக ராஜேஷ் லக்கானி நியமனம்!ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!
ரஷ்யாவிலிருந்து இரண்டாவது கட்டமாக, 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் ஐதராபாத் வந்தடைந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள…
View More ஐதராபாத் வந்தடைந்த Sputnik V தடுப்பூசிகள்!மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்
டெல்லியில் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்றைய தினத்தில் 6,430 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…
View More மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு: டெல்லி முதல்வர்டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!
டவ் தே புயல் மும்பை மற்றும் கோவா இடையே மையம் கொண்டுள்ளதால், மும்பைக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவான டவ் தே புயல், தற்போது கோவாவின் பான்ஜிம் பகுதியிலிருந்து தென்…
View More டவ் தே புயல்: கனமழை எச்சரிக்கை!