தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு பதிவாகிறது. இதனால்…

View More தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை!

அரசுக்கு தேவையான ஆலோசனையை அதிமுக வழங்கும்: விஜயபாஸ்கர்!

தமிழக அரசிற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்பை எதிர்க்கட்சியாக அதிமுக வழங்கும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், கொரோனவை எதிர்கொள்ள…

View More அரசுக்கு தேவையான ஆலோசனையை அதிமுக வழங்கும்: விஜயபாஸ்கர்!

பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆவி பிடிக்கும் முறையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் 100 படுக்கை வசதிகளுடன் புதிதாக…

View More பொது இடங்களில் ஆவி பிடிக்கும் முறை வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்!