இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருக்கிறது முதல் தனியார் ராக்கெட்

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று காலை விண்ணில் பாய்கிறது. இரண்டு இந்திய செயற்கைகோள்களையும் சுமந்து செல்கிறது.   விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை…

View More இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய தயாராக இருக்கிறது முதல் தனியார் ராக்கெட்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியா? தேவசம் போர்டு விளக்கம்

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளில் இருந்ததற்கு தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.   சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

View More சபரிமலையில் பெண்களுக்கு அனுமதியா? தேவசம் போர்டு விளக்கம்

சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவு

சேலம் மத்திய சிறையில் கொலை வழக்கு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, 2 பேரை மட்டும் உறவினர்கள் 3 மாதம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   சேலம் கொலை வழக்கு கைதிகள் சேலம் மத்திய…

View More சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் – சிறைத்துறை எடுத்த முடிவு

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றி

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தின் விண்கலம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.   நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

View More நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் – ஆர்டமிஸ்-1 சோதனை வெற்றி

வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வீட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.   சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா கால்வலியால்…

View More வீராங்கனை பிரியா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..

சபரிமலை செல்லும் பக்தர்கள், கார்த்திகை ஒன்றாம் நாளான இன்று ஐயப்பனுக்கு மாலை அணிவித்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.   மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனை…

View More சபரிமலை பயணம் தானப்பா…. என் வழி துணையா வந்து சேருப்பா…..

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – இன்று பிற்பகல் முதல் தொடக்கம்

சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணி முதல் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.   சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நேற்று மாலை நடை…

View More சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் – இன்று பிற்பகல் முதல் தொடக்கம்

ஹெட்செட் பயன்படுத்துவதால் 100 கோடி இளைஞர்களுக்கு காது கேளாமை அபாயம் – அதிர்ச்சி தகவல்

ஹெட்செட் பயன்படுத்துவது மற்றும் சத்தமாக இசையமைக்கும் இடங்களில் பயணிப்பது காரணமாக 100 கோடிக்கும் மேலான இளைஞர்கள், வயது வந்தோர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.   உலக சுகாதார…

View More ஹெட்செட் பயன்படுத்துவதால் 100 கோடி இளைஞர்களுக்கு காது கேளாமை அபாயம் – அதிர்ச்சி தகவல்

காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

மத்தியப்பிரதேசத்தில் தன்னை ஏமாற்றியதாக கூறி காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர், அந்த வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.   மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார்…

View More காதலியை கொலை செய்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்ட இளைஞர் கைது

ஒரே பயணச்சீட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னையில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பயணிக்கும் வசதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.   சென்னையில், ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் (CUMTA)…

View More ஒரே பயணச்சீட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை