அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கார்மீரை சேர்ந்த அனைத்து மக்களும் பயங்கரவாதிகள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார். 

View More அனைத்து காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் அல்ல – உமர் அப்துல்லா

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பானது தேசவிரோத சக்திகளால் நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசு அறிவிப்பு

சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் – சிறுவன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

சிட்னி தேவாலயத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட சிறுவன் மீதான வழக்கு ஜூலை 26-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியின் மேற்கு நகரமான வேக்லியில் (Wakeley), கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட்…

View More சிட்னி தேவாலய கத்திக்குத்து சம்பவம் – சிறுவன் மீதான வழக்கு ஒத்திவைப்பு!

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் – பிரதமர் மோடி

தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   டெல்லியில், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை தடுப்பது தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,…

View More தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் – பிரதமர் மோடி

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ராணுவ வீரர்களின் எதிர்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  நாட்டின் 75வது சுதந்திரம் தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட…

View More காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

நாட்டின் முக்கிய நகரங்களில் உயிரிழப்பு தாக்குதல்: அல் கொய்தா அமைப்பு மிரட்டல்

இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயிரிழப்புப் படைத் தாக்குதல் நடத்த உள்ளதாக அல் கொய்தா தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக கருத்து தெரிவித்து…

View More நாட்டின் முக்கிய நகரங்களில் உயிரிழப்பு தாக்குதல்: அல் கொய்தா அமைப்பு மிரட்டல்

பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகலில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

View More பாக். பல்கலையில் குண்டுவெடிப்பு- 4 பேர் பலி

பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கன் மாறிவிடக்கூடாது: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக பங்கேற்றார். கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும்…

View More பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கன் மாறிவிடக்கூடாது: பிரதமர் மோடி