இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை…
View More தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்