இலங்கை மக்கள் புரட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

இலங்கையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா இணைந்துள்ளார்.  இலங்கை கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார பிரச்னையில் சிக்கியுள்ளது. ஒரு தேநீர் ரூ.180, அரிசி…

View More இலங்கை மக்கள் புரட்சியில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்?

தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தை…

View More தமிழ்நாட்டிற்கு படையெடுத்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால்,…

View More இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்ட எமர்ஜென்சி