இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் பெண்களுக்கு…
View More இந்தியாவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்புwomen
மார்ச் 8 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்?
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மார்ச் 3 ஆம் தேதி தொடங்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமானதாக…
View More மார்ச் 8 ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தொடக்கம்?இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரிக்கு சென்னையில் சிலை திறப்பு
இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரியான கேப்டன் லட்சுமிக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த 1991-ம் ஆண்டு செப்டம்பர்…
View More இந்தியாவின் முதல் பெண் ராணுவ அதிகாரிக்கு சென்னையில் சிலை திறப்பு“இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய்”
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து…
View More “இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய்”பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’
தமிழ் நாடக சூழலில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட நாடகங்களில் முக்கியமான ஒன்றாக ‘நடபாவாடை’ நாடகம் அமைந்துள்ளது. இறப்பு சடங்குகளை செய்து வரும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் ‘நடபாவாடை’ நாடகம்.…
View More பெண்ணுக்குள் இருக்கும் ஆறாத ரணங்கள்; உரக்கப் பேசும் ‘நடபாவாடை’வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி!
பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியத்தை கண்காணித்துக் கொள்ள உதவும் வகையில் பீரியட் டிராக்கரை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. பெண்களுக்கான சுகாதார பிராண்டான சிரோனா ஹைஜீன், வாட்ஸ்அப் உடன் இணைந்து, இந்தியாவின் முதல் பீரியட் டிராக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.…
View More வாட்ஸ்அப் செயலியில் மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் வசதி!முதல்வரை பார்க்க சென்றபோது சோகம்; கண்ணீர்விட்ட இளம்பெண்
முதலமைச்சரிடம் இரு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்த கைம்பெண் காவல் துறையினரால் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள். இவருடைய கணவர் 2021ம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வருமான…
View More முதல்வரை பார்க்க சென்றபோது சோகம்; கண்ணீர்விட்ட இளம்பெண்கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு
கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த குச்சிப்பாளையம் கெடிலம் ஆற்றின் தடுப்பணைக்கு சுமுதா(16),…
View More கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்புநகையை திருடி கொண்டு துள்ளி குதித்து ஓடிய பெண்…..
மதுரையில் நகை கடையில் நகை வாங்குவது போன்று சென்ற பெண் ஒருவர், ஊழியர் அசந்த நேரம் பார்த்து 5 பவுன் எடை கொண்ட இரண்டு தங்க சங்கிலியை தூக்கி கொண்டு தப்பி ஓடினார். இதன்…
View More நகையை திருடி கொண்டு துள்ளி குதித்து ஓடிய பெண்…..ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?
ஊராட்சி நிர்வாகத்தில் 56% அளவுக்கு மகளிர் இடம் பெற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான…
View More ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?