பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பவர்களை நடத்துனரே இறக்கிவிடலாம்: அரசு

பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்களை ஓட்டுநர், நடத்துனரே பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில்…

View More பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பவர்களை நடத்துனரே இறக்கிவிடலாம்: அரசு

பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தமிழ்நாடு முதலிடம் – உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ்…

View More பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தமிழ்நாடு முதலிடம் – உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.

234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்…

View More வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.

உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்கள் போட்டியிடு வதற்கு வாய்ப்பளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாவட்ட…

View More உ.பி.யில் 40% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் முடிவு: பிரியங்கா காந்தி

“மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக தாய்ப்பால் வார விழா வாழ்த்துச் செய்தியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தை செல்வத்தை எதிர்நோக்கியுள்ள எனதருமை…

View More “மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்

2020ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை என ஆய்வு ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு…

View More ஊரடங்கில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை: ஆய்வில் தகவல்

கடந்த 3 நாட்களில் 78 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம்

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 78 லட்சம் பெண் பயணிகள், நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்,…

View More கடந்த 3 நாட்களில் 78 லட்சம் பெண்கள் இலவச பேருந்து பயணம்

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

கோயிலுக்கு சொந்தமான நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான…

View More ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: பெண் தீக்குளிக்க முயற்சி

“உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன்”பெண் உயிரிழப்பு மிரட்டல்

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே, பெண் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி உயிரிழப்பு மிரட்டல் விடுத்ததுடன், உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன், என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருவேற்காடு பகுதியைச்…

View More “உதயநிதி ஸ்டாலின் வந்தால் தான் கீழே இறங்குவேன்”பெண் உயிரிழப்பு மிரட்டல்

இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!

பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டுமென  உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.  …

View More இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!