கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!

திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி…

View More கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!

சரக்கு வாகனத்தில் இருந்து காய்கறிகளை தின்ற காட்டு யானை- பண்ணாரி சோதனைச் சாவடியில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகன தணிக்கைக்காக நின்றிருந்த வாகனத்தில் இருந்து காட்டுயானை ஒன்று காய்கறிகளை எடுத்து தின்றது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான காட்டுவிலங்குகள் வசித்து வருகின்றன.புலிகள் காப்பகமாக செயல்பட்டு…

View More சரக்கு வாகனத்தில் இருந்து காய்கறிகளை தின்ற காட்டு யானை- பண்ணாரி சோதனைச் சாவடியில் பரபரப்பு!

கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.50-ஆக குறைந்த தக்காளி விலை!!

கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால், ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்து தற்போது 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது…

View More கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ.50-ஆக குறைந்த தக்காளி விலை!!

தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை தற்போது 120 ரூபாயை கடந்துள்ளது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும்… சீரான விலையை உறுதிசெய்ய தொலைநோக்கு திட்டம் தேவை…

View More தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி…

View More கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்திருப்பதால், அவற்றில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

View More வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர்,…

View More திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

விசாகப்பட்டிணத்தில் உகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இந்துக்களின் புத்தாண்டாக உகாதி திருநாள் இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாளை…

View More உகாதி திருநாளில் உச்சம் தொட்ட காய்கறி, பூக்களின் விலை!

ஆம்லெட்டில் வித்யாசமான ரெசிபி செய்து பார்வையாளர்களை எரிச்சலூட்டிய நபர் – வைரல் வீடியோ

நீங்கள் எங்கு சென்றாலும் உடனடியாகக் கிடைக்கும் உணவுகளில் ஆம்லெட் முக்கியமான ஒன்று. பொதுவாக நாம் வெறும் ஆம்லெட்டோ, ஆப் பாயிலோ அல்லது மசாலா, காய்கறிகள் அல்லது சீஸ் போன்றவற்றுடன் ஆம்லெட் சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.…

View More ஆம்லெட்டில் வித்யாசமான ரெசிபி செய்து பார்வையாளர்களை எரிச்சலூட்டிய நபர் – வைரல் வீடியோ

பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நள்ளிரவு முதல் வரும் 17ம்தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி…

View More பொங்கல் பண்டிகைகாக கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் சிறப்பு சந்தை தொடக்கம்