புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகப்…
View More இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் சிறை கைதிகள்vegetables
ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?
சேலத்தில் வியாபாரி ஒருவர், 5 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்வதை அறிந்த பொதுமக்கள் போட்டிப்போட்டு வாங்கிச்சென்றனர். தொடர் மழையின் காரணமாகத் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் ஒரு கிலோ தக்காளியின் விலை புதிய…
View More ஒரு கிலோ தக்காளி 5 ரூபாயா?ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 11ஆயிரத்து 416 மெட்ரிக் டன் காய்கறிகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும்…
View More ஒரே நாளில் 11, 416 மெட்ரிக் டன் காய்கறிகள் விநியோகம்!காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
காய்கறிகள் அதிக விலைக்கு விற்றது தொடர்பாக, இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி, கோவையில் நடமாடும் காய்காறி…
View More காய்கறிகள் அதிக விலைக்கு விற்பதாக எந்த புகாரும் வரவில்லை; அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு 24 ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இருந்தும்…
View More கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வுரூ.1லட்சம் வரை விற்பனை செய்யப்படும் “ஹாப் ஷூட்ஸ்”
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கராம்நித் கிராமத்தில் விவசாயி அம்ரிஷ் சிங் என்பவர் பயிரிட்ட புதிய வகை ‘ஹாப் ஷூட்ஸ்’ என்ற காய்கறிகள் கிலோவிற்கு ரூ.1லட்சம் வரை விற்கப்படுகிறது. இந்த வகையான விலையுயர்ந்த ஹாப்…
View More ரூ.1லட்சம் வரை விற்பனை செய்யப்படும் “ஹாப் ஷூட்ஸ்”குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!
கேரள விவசாயி ஒருவர், ஆர்கானிக் காய்கரிகள் வளர்ப்பில் ஒரு புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். வயநாடைச் சேர்ந்த சி வி வர்கீஸ் என்ற விவசாயி, விளைப்பொருட்களான கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிகளை எளியமுறையில்…
View More குறைந்த இடத்தில் பலவகை காய்கறிச் செடிகளை வளர்ப்பது எப்படி? – கேரள விவசாயின் புதிய முயற்சி!
