மதுரை குலுங்க பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் – கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தர்கள் பரவசம்!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமி தினத்தில் கள்ளழகர் தங்கக் குதிரையில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார். மதுரை சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சி...