விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

இந்தியாவில் விலங்குகளுக்கான முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று அறிமுகம் செய்துவைத்தார். இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான அனகோவாக்ஸ் என்ற கொரோனா தடுப்பூசியை, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த…

View More விலங்குகளுக்கான இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி அறிமுகம்

மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் முன் இருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்வதும் மட்டுமே ஆகும். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா…

View More மேலும் ஒரு கொரோனா தடுப்பூசிக்கு பூஸ்டர் அங்கீகாரம்

உலக நோய்த் தடுப்பு வாரம் 2022: குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் முக்கியம்?

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் உலக நோய்த் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து வயதினரையும் நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் வகையில், தடுப்பூசிகளின் பயன்பாடு, அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

View More உலக நோய்த் தடுப்பு வாரம் 2022: குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் முக்கியம்?

லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

உலக நோய்த் தடுப்பு வாரம் ஏப்ரல் 24-30 வரை உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது.  இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் மற்றும் ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பு இணைந்து Long Life For…

View More லவ் லெட்டர் அனுப்பும் யுனிசெப்

மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இரவு ஊரடங்கை அமல்படுத்துவது, கல்விக்கூடங்களை மூடுவது, பூஸ்டர்…

View More மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

’ஒமிக்ரான் வைரஸ் – மக்கள் அச்சப்பட தேவையில்லை’

ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்றாலும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து தற்போது ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு…

View More ’ஒமிக்ரான் வைரஸ் – மக்கள் அச்சப்பட தேவையில்லை’

தொடங்கியது 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் இன்று 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில்…

View More தொடங்கியது 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா என உலக நாடுகள் சந்தேகப்பட்ட நிலையில், தற்போது 100 நாடுகளுக்கு மத்திய அரசு தடுப்பூசியை ஏற்றுமதி செய்துள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பூந்தமல்லி அருகே…

View More இந்தியா தடுப்பூசி தயாரிக்குமா? தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 555 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த தொற்றுப்…

View More கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 555 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்

புதுச்சேரியில் தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக, 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: புதுச்சேரியில் இன்னும் இரண்டரை லட்சம் பேர் தடுப்பூசி…

View More புதுச்சேரியில் 80% தடுப்பூசி போடப்பட்டுள்ளது : தமிழிசை சவுந்தர்ராஜன்